தானம்:
உங்கள் தர்மத்தை வளர்த்து கர்மத்தை அழிக்கும்.


பக்தியால் நிறைந்த இந்த தெய்வப் பயணத்தில் வரவேற்கிறோம்.
உங்களின் அன்புக் காணிக்கை, அம்மாவின் அருளால் நலன்கள், சுகங்கள், எல்லையற்ற ஆசீர்வாதங்களாகப் பல்கிப் பெருகிப் பொருளாகட்டும்

எதிர்பார்ப்புகளுக்கு அப்பால்
எதிர்பாராததை எதிர்பாருங்கள்


நிபந்தனையற்ற அன்புடன் மாற்றத்தை உறுவாக்குங்கள்

மென்மையான நிபந்தனையற்ற அன்பின் ஜோதி அனைவரது மனதிலும் மாற்றத்தை ஒளிரச் செய்யட்டும் —
புனிதமான மாற்றம் மெதுவாக மலரட்டும்,
நிபந்தனைகள் கடந்தும், எல்லைகள் கடந்தும், அன்பே அனைத்தையும் உருவாக்கும் சக்தியாகட்டும்.
அன்பே சிவம்

அருட்சக்தியின் அருள்பாதையில் எங்களுடன் நடையிடுங்கள். நீங்கள் அன்புடன் அளிக்கும் ஒவ்வொரு காணிக்கையும், ஸ்ரீவித்யா மஹாமாயையின் கிருபையால் அனந்தம், ஐஸ்வர்யம், சாந்தி, சக்தி என அனைத்தையும் தரும் தெய்வீக பலன்களாக மாறட்டும்.

Let your offering become a channel of divine grace.

✨ Donate →

“Be a sacred thread in the eternal tapestry of Dharma.”


Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe to get the latest posts sent to your email.

0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop
Scroll to Top

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading